கோவில்பட்டி சங்க 4 ஆம் ஆண்டு விழா 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை சைவ வேளாளர் திருமண மண்டபத்தில்சிறப்பாக நடைபெற்றது.
திருமதி.மீனா தேவர்பிரான்,பார்வதி கனகசபாபதி ,தேவி ரெங்கநாதன், ராஜேஸ்வரி வெற்றிவேல் ஆகியோர்குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
P.செண்பகசுந்தரம் இறைவணக்கம் பாடினார்.
திருநெல்வேலி V.ராமலெட்சுமி என்ற பூரணி பரதநாட்டியதுடன் காலை 10 மணிக்கு தலைவர் தேவர்பிரான்தலைமையில் விழா ஆரம்பிக்கப்பட்டது செல்வி.K.பார்வதி என்ற ரேவதி வரவேற்புரை நிகழ்த்தினார்.
செயலாளர் S.கனகசபாபதி ஆண்டு அறிக்கை வாசித்தார் ,பொருளாளர் ரெங்கநாதன் வரவு செலவு அறிக்கைசமர்ப்பித்தார்.
கூட்டமைப்பு தலைவர் S.அழகியநம்பி ,உபதலைவர் A.பாலசுப்புரமணியன் கோவை சங்க செயலாளர் M.R.திருவடி ,V.K.புரம் மாதர் சங்கத் தலைவி சரோஜாபாலசுப்பிரமணியன் ,கல்யாணி நெல்லைநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
கலை நிகழ்ச்சி :
செயலாளர் திரு.S.கனகசபாபதி ,மாணவ சங்க தலைவர் செல்வன். S.கார்த்திகேயன்,செயற்குழு உறுப்பினர் திரு.P.செண்பகசுந்தரம் ஆகியோர் தங்களது இனிய குரலில் பாட்டுபாடி அனைவரின்பாராட்டுகளையும்பெற்றனர்.இவ்வரி சையில் செல்வி V.வித்யாகாயத்ரி ,M.கோமதி ச.சூர்யகாந்தி,ச.பிரமநாயகம்,C. ஜானகி,V.செண்பகசுந்தரம் ஆகியோரும் பாட்டுபாடி விழாவைச் சிறப்பித்தனர்.
செல்வி.N.தேவிகா திருக்குறள் மற்றும் Keyboard வாசித்தார் ,ஸ்ரீ ரங்கநாதன் கந்த சஷ்டி கவசம் பாடினார், வைப்பார் வேலம்மாள்.மீனா தேவர் பிரான் இருவரும் திருப்பாவை பாடினார்கள் ,மதுரை A.முத்து அருணாசலம் தேவாரம் பாடினார்.
சமூக நலனில் அக்கரை உடையவர்கள் இளைஞர்களா ? முதியவர்களா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது ,திருமதி.கி .பிரபாகிருட்டிணன் அவர்களை நடுவராகக்கொண்டு இளைஞர்களே என்ற தலைப்பில் அணித்தலைவர் வீரசுந்தரம் S.பிரமநாயகம், K.ஆனந்தவாணிஸ்ரீ ,S.கார்த்திகேயன் ஆகியோர்களும் முதியவர்களே என்ற அணியில் தலைவர்.P.செண்பகசுந்தரம் V.வித்யாகாயத்ரி, கோமதி, V.செண்பகசுந்தரம் ஆகியோர் வாதிட்டார்கள் இறுதியாக நடுவர் சமூக நலனில் அக்கரை கொண்டவர்கள் முதியவர்களே என தீர்ப்பு வழங்கினார்கள்.
தந்தை தந்த பரிசு என்ற தலைப்பில் செல்வன் S.பிரமநாயகம் கதை ,வசனம் ,இயக்கம் செய்து S.கார்த்திகேயன் மேற்பார்வையில்,P.செண்பகசுந் தரம் ,S.கார்த்திகேயன்,S.சூரியகாந்தி ,S.பிரமநாயகம் ,V.வித்யாகாயத்ரி,காந்திபூவநா தன் M.லெட்சுமி,,K.பார்வதி (எ) ரேவதி ,R.இராஜசினேகா, R.செல்வகணபதி மற்றும் N.நீலமேகம் என்ற விக்னேஷ் பங்கேற்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது நாடகத்தை அனைவரும் பாராட்டினார்கள்.
பாட்டுப்பாடுதல் ,கவிதை வாசித்தல் ,ஓவியம் படைத்தல் ,வினாடிவினா மற்றும் கலை நிகழ்ச்சிகளில் அடியில் கண்ட மாணவ ,மாணவிகள் பங்கேற்றுச்சிறப்பித்தார்கள்.
N.தேவிகா ,M.ஆவுடையப்பன், M.ஸ்ரீ ரங்கநாதன் ,E.M.ஆர்த்தி ,V.வித்யகாயத்ரி, M.லெட்சுமி, S.சூரியகாந்தி, K.ஆனந்தவாணிஸ்ரீ ,N.விஷாஹிணி, S.காந்திபூவநாதன் ,V.செண்பகசுந்தரம் ,S.பிரமநாயகம் ,R.இராஜசினேகா , S.காளீஸ்வரி, மற்றும் ஐஸ்வர்யா.
கலந்து கொண்ட மாணவமாணவிகளுக்கும் நிர்வாககமிட்டி உறுப்பினர்கள் மற்றும் விழாகமிட்டி உறுப்பினர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
இரவு 7 மணி வரை தொடர்ந்த ஆண்டு விழாவில் நிறைவாக “மாணவ சங்க உறுப்பினர்கள்” திரைப்படப்பாடல் “ பார்க்காத பார்க்காத “ பாடி மகிழ்வித்தார்கள் பின்னர் திரு.செண்பகசுந்தரம் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
SEITHI PADITHTHU MAHIZHCHI KONDAEN !! NAANUM KALANTHUKOLLVATHAAKA IRUNTHATHU, AANAAL MADURAIYIL EN URAVINAR VEETTU NIKAZHCHIYIL KALANTHUKOLLA VAENDI IRUNTHATHAAL MUDIYAVILLAI. VAAZHHTHUKKALL EAPPOTHUM UNDU !! VALARKA, VAAZHKA !! -- L.CHENDURNATHAN, SECRETARY, O. PAA. SI . VELALAR KALI ABIVIRUTHTHI SANGAM, TIRUNELVELI ,
ReplyDelete