' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, March 8, 2012

பெயர் சூட்டு விழா

கோவில்பட்டி O.P.S. வெள்ளாளர் சங்க செயலாளர் திரு M.தெய்வநாயகம் - திருமதி செல்லம்மாள் ஆகியோரின் புதல்வி திருமதி கிருஷ்ணவேணிக்கும் , திருநெல்வேலி திரு ராமகிருஷ்ணன் திருமதி ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதல்வன் திரு சின்னத்தம்பிக்கும், ஆண் குழந்தை பிறந்து, 01.03.2012 அன்று வள்ளியூரில் நடைபெற்ற பெயர் சூட்டும் விழாவில் குழந்தைக்கு "ஜானகிராம்  என்ற நவீன்  " எனப் பெயர் சூட்டப்பட்டது. நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

No comments:

Post a Comment